சின்னஏரிக்கரையில் 4 ஆம் கட்ட மரம் நடும் விழா - மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்

மரம் உயர, மழை உயரும், மழை உயர , நம் வாழ்வு உயரும், நம் வாழ்வு உயர, நம் நாடு உயரும், நாம் நம் நாடு உயர, மரம் வளர்ப்போம் , வாருங்கள் உணர்வால் இணைவோம் உணர்வுகளின் 4 ஆம் கட்ட மரம் நடும்விழா - மாவட்ட ஆட்சியர் துவங்கி வைக்க இனிதே நடந்தது . https://youtu.be/MWcWWzAFZNA

Comments

Popular posts from this blog

"சின்னேரி"-க் கரை முழுக்க மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தியது- 10.12.2023 -உணர்வுகள்